சரஸ்வதி மற்றும் குழந்தையின் உயிர் ஆபத்தில்……….. ராகினி காப்பாற்றுவாளா????

Published:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

சரஸ்வதிக்கு பிரசவலி ஏற்பட்டு ஆஸ்பிடுலுக்கு அழைத்து செல்லப்படுகிறாள். அங்கு டாக்டர் நா நினைச்சத விட  கன்டிஷன் கிரிடிக்கலா இருக்கு இரண்டு உயிருக்கும் ஆபத்து என்கிறார்.குடும்பத்தில் எல்லோரும் கவலையடைகின்றனர்.

ராகினியை பிரசவம் பார்க்க அழைகின்றனர். ராகினியிடம் தமிழ் குடும்பத்தை பலி தீர்பதற்க்கு சரியான சந்தர்ப்ம் என கூறுகின்றனர். மேலும் தமிழுக்கும் சரஸ்வதிக்கும் குழந்தை பிறக்க வேண்டுமா என தீரமானிக்கும் இடத்தில் நீ இருப்பதாக கூறுகின்றனர்.

இறுதியில் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது. பெண் குழந்தை பிறந்துள்ளது  தாயயும் குழந்தையும் நல்லாயிருக்காங்க எந்ந பிரச்சனையும் இல்ல என்கிறார்கள்.

இச் சீரியலில் ராகினி அந்த குடும்பத்தின் உண்மை முகத்தை எப்போது புரிந்து கொள்வாள் என்பது எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 

Related articles

Recent articles

spot_img