குழந்தைகளுடன் பாலியல் உரையாடல் : ஷில்பா ஷெட்டி, கீதா கபூருக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

Published:

சோனி தொலைக்காட்சி சேனலில் ‘சூப்பர் டான்சர்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் 3வது சீசன் தற்போது ஒளிப்பாகிறது. இந்த இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தையிடம் அவரது பெற்றோர்கள் குறித்து ஆபாசமான மற்றும் வெளிப்படையான பாலியல் கேள்விகளைக் கேட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானது. இதை தொடர்ந்து குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related articles

Recent articles

spot_img