தர்ஷினியை வைத்து புது ப்ளான் போடும் குணசேகரன்.. நந்தினியால் உடைந்து போன ஞானம் – எதிர்நீச்சல் இன்றைய எபிசோட் அப்டேட்

Published:

தர்ஷினியை வைத்து குணசேகரன் புதிய பிளான் போட நந்தினியால் உடைந்து போய் உள்ளார் ஞானம்‌.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன் கரிகாலன் மற்றும் ஜான்சிராணி சந்தித்து நான் சொல்லும் போது என்னை ஏதுன்னு கேட்காம கிளம்பி வந்துடனும் உங்களுக்கு செய்ய வேண்டியது நான் செய்கிறேன் என்று கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து இங்கே ஞானம் மனது உடைந்து போய் உட்கார்ந்து இருக்க கதிர் நந்தினி சொன்னதுக்கா இப்படி இருக்க என்று கேட்க நந்தினி சத்தியமாக நான் தப்பான எண்ணத்தில் சொல்ல வரல என்று சொல்ல கதிர் வாயை மூடுடி என்று அடக்குகிறார்.

பிறகு குணசேகரன் தர்ஷினி அடைத்து வைத்திருக்கும் ரவுடிக்கு போன் செய்து நான் வர வரைக்கும் என் பொண்ணை நல்லபடியா பாத்துக்க என்று கூறுகிறார்.

 

Related articles

Recent articles

spot_img