சுந்தர் சி தனது அடுத்த படத்திற்காக தனது ஆம்பள குழுவினரான விஷால் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் மீண்டும் இணைய உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஆம்பள வெளியானபோது வெளியான வீடியோவைப் போன்ற ஒரு வீடியோவுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அவ்னி சினிமாக்ஸ்...
நடிகை நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் உடன் துபாயில் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் துபாய் அபார்ட்மெண்டில் அவர்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் உடன் தற்போது நடிகை திரிஷாவும் இணைந்து இருக்கிறார்.
துபாயில் சொகுசு படகில் நயன்தாரா, திரிஷா, விக்னேஷ் சிவன் என எல்லோரும் பார்ட்டி...
காதல், ரொமான்டிக், ஆக்சன், மாஸ் போன்ற கமர்ஷியல் படங்களை பார்த்து பார்த்து ரொம்பவே போர் அடித்து விட்டது. ஏதாவது வித்தியாசமான படங்கள் இருந்தால் தான் மக்கள் விரும்பிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். இதையெல்லாம் பூர்த்தி...
பல லட்சம் ரசிகர்களை கொண்ட இந்திய நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளிவரவிருக்கும் திரைப்படம் அரண்மனை 4. இப்படம் மே 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை தமன்னாவிடம்...
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார்.
இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு...